மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா - உயர்நீதிமன்றை நாடவுள்ளார் மஹிந்த



19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த
ஒருவருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான இயலுமை காணப்படுகின்றதா என தான் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை கோர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  

பிலியந்தலை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பிலியந்தலை – மாகந்தன பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவசேன மருந்தகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா - உயர்நீதிமன்றை நாடவுள்ளார் மஹிந்த  மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா - உயர்நீதிமன்றை நாடவுள்ளார் மஹிந்த Reviewed by Madawala News on August 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.