தெல்தெனிய வேகல எனுமிடத்தில் இன்று காலை சுமார் 7.30மணியலவில் மோட்டார் சைக்கில்
லாரியுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றுமொருவர் கை மூன்றாக உடைந்த நிலையில் தெல்தெனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மஹியங்கனை ஹசலக்க பகுதியைச்சேர்ந்த குறித்த இருவரும் வேககட்டுப்பாடை மீறி வேகமாக பயணித்தமையால் விபத்து ஏட்பட காரணம் என சமபவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்ரனர்.
தெல்தெனிய போலீசார் மேலதிக விசாரனைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் -றிஸ்மி ராஸிக்
கலகெதர.
இன்று காலை தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து.. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
July 17, 2018
Rating: