பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ´சொல்டா´ எனும் அசித்த பிரேமதிலக பொரள்ள
பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர் பிரபல பாதாள உலக தலைவன் அங்கொட லோககாவின் அடியாள் எனவும் அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மேக்கப் கலைஞர் ஒருவரின் கொலையிலும் மாலபே பொலி ரோசானின் கொலையிலும் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
அங்கொட லொக்காவின் அடியாள் ´சொல்டா´ கைது.
Reviewed by Madawala News
on
June 18, 2018
Rating: