நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ( சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார,
குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்து 6 மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது அறிந்ததே.
இந்நிலையில், ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்லுமாரே, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று உத்தரவிட்டார்.
ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
Reviewed by nafees
on
June 22, 2018
Rating: