ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ( சந்த்யா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில்) பொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார,
குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்து 6 மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது அறிந்ததே.

இந்நிலையில், ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்லுமாரே, ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று உத்தரவிட்டார்.

ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஞானசார தேரர் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். Reviewed by nafees on June 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.