பாதாள உலக கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான “கொஸ்கொட தாரக” உள்ளிட்ட பாதாள உலக கோஷ்டியைச்
சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்கான நிலையில், கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் கிடந்த மூவரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.
காயங்களுடன் கைதுசெய்யப்பட்ட மூவரும், மாத்தறையில் இடம்பெற்ற நகைக்கடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாத்தறை நகைக்கடை கொள்ளை, துப்பாக்கி சூடு குற்றவாளிகள் வைத்தியசாலையில் வைத்து சிக்கினர்.
Reviewed by Madawala News
on
June 22, 2018
Rating: