மழை வீழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க நாட்டிற்கு பாரிய அளவில் நண்மைகள் கிடைக்கும்
என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
தற்போது தொடர்ச்சியாக மழை பெய்கிறது எமக்கு இது அசௌகரியமானது என்றாளும் நாட்டிற்கு நல்லது , நாடு முன்னேற்றமடையும், பெருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் , மண் வளம் பெறுவதால் விவசாயம் முன்னேற்றம் அடையும் , நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதால் பாரிய அளவில் அனல் மின் நிலையங்களுக்கு செலவு செய்யும் பணத்தை எமக்கு சேமிக்க முடியும்.
நாட்டின் பொருளாதாரம் 3 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மழை வீழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க நாட்டிற்கு பாரிய நண்மைகள் கிடைக்கும் ..
Reviewed by Madawala News
on
May 25, 2018
Rating: