அதிகாரப்பகிர்வில் சட்டத்தை ஆற்றும் அதிகாரம் நிருவாக அதிகாரம் எமக்கு வழங்கப்பட வேண்டும் ...



அதிகாரப்பகிர்வில் சட்டத்தை ஆற்றும் அதிகாரம் நிருவாக அதிகாரம் எமக்கு வழங்கப்பட வேண்டும்
 என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியில் மாத்திரமல்லாது மாகாண சபைகளிலும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என அனைவரும் விரும்புவதாக எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பகிர்வில் சட்டத்தை ஆற்றும் அதிகாரம் நிருவாக அதிகாரம் எமக்கு வழங்கப்பட வேண்டும் ...  அதிகாரப்பகிர்வில் சட்டத்தை ஆற்றும் அதிகாரம் நிருவாக அதிகாரம் எமக்கு வழங்கப்பட வேண்டும் ... Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.