synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார்.



கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்ற ஊடகவியலாளர் சில்மியா யூசுப்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறியினை ஊடகவியலாளர் சில்மியா யூசுப் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.


ஊடகப்பயணத்தில் வளர்ந்து வரும் இவர்
2020 ம் ஆண்டு தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறியினை ஆரம்பித்து 92 மாணவர்களுடன் 2024 .04. 27ம் திகதி சனிக்கிழமை தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் பட்டத்தினை பெற்றுள்ளார்.


மேலும் இவரது இளம் வயதில் B.Ed, HNDE, Mass Media Communication Studies, Creative development & Graphics, MoJo Journalism , Migration Law & Policy போன்ற பாடநெறிகளை கற்று சான்றிதழ்களும் பட்டமும் பெற்றுள்ளார்.

அத்துடன் ZAZAM நிறுவனத்தில் Exemplary Youth leadership
ஒரு சிறந்த முன்மாதிரி இளைஞர் தலைமைத்துவத்திற்கான
fellowship இல் பங்கு பற்றி பயிற்சிகளையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக பலதுறைகளில் பயணிக்கும் இவர் சமூக ஆர்வலராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் synewsline இன் பிரதம ஆசிரியராகவும்,
கொழும்புடைம்சின் ஆசிரியராகவும் கடமையாற்றுவதோடு
The Great India News, Supeedsam இவற்றுக்கு நிருபராகவும் கடமையாற்றி வருகின்றார்.


synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார். synewsline பிரதம ஆசிரியர் சில்மியா யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் இதழியல் கற்கை நெறி பட்டம் பெற்றார். Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.