அவுஸ்திரேலிய சிட்னி மால் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆனது



அவுஸ்திரேலிய சிட்னி நகரின் மால் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.



உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



எவ்வாறாயினும் பொலிஸாரால் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிந்திய செய்திகள் தெரிவித்தன.


அவுஸ்திரேலிய சிட்னி மால் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆனது அவுஸ்திரேலிய சிட்னி மால் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆனது Reviewed by Madawala News on April 13, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.