கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள்.



அஸ்ஸலாமு அலைக்கும்!!!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 11 ஆவது முறையாக இம்முறையும்
All blacks கழகம் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த 14/04/2024 ஞாயிறு அன்று பாரிஸ் la Courneuve நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன.

குறிப்பாக அணிக்கு 7 பேர் கொண்ட கிரிக்கெட் போட்டியும் சிறுவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக 15 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியும் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தன.


வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் ,பனபார்சீல்,பதக்கங்களும் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

இந்த விளையாட்டு நிகழ்ச்சியை பார்த்து மகிழ பாரிஸ் நகரத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பெருமளவில் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி நிகழ்சியில்,
வெற்றிக்கோப்பயை R,R அணி தட்டிச் சென்றது.
இபோட்டில் சிறந்த துடுப்பாட்ட நாயகனாக MOHAMED ZANHAR தேர்ந்தர்ந்தெடுக்கப் பட்டார்.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக RISHARD தேர்ந்தர்ந்தெடுக்கப் பட்டார்.

முழுப் போட்டியிலும் சிறந்த ஆட்ட நாயகனாக ABDUL SAKOOR தேர்ந்தெடுக்கப்பட்டார்.




கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள்.  கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள். Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.