மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது



மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 


இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.