தெற்கில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.



 காலி, அம்பலாங்கொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவற்றில் 2  மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நிலம் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த விசாரணைகள் ஆபரேஷன் யுக்திய  கீழ் நடத்தப்படுகின்றன.

தெற்கில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. தெற்கில்  பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.