சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விமல் வீரவங்சவின் கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு..
இன்று காலை நிகழ்ந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய சுதந்திர முன்னணி ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.
இதன்படி, விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்டத் தலைவராக பிரியங்கர இருப்பதால், அவர் தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்கும்
சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு விமல் வீரவங்சவின் கட்சி உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு..
Reviewed by Madawala News
on
January 25, 2024
Rating: