ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்த ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மாணவர்கள் தாக்குதல். #புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்



 ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்ததையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள்,  ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம், புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம் தில்லைடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் என daily mirror தமிழ் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது.


  புத்தளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கியுள்ளனர்.


இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்த ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மாணவர்கள் தாக்குதல். #புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்த ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மாணவர்கள் தாக்குதல். #புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.