சுமுகமான முறையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகள்... மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு..



 2023 ம் ஆண்டுக்கான  கல்வி பொது உயர்தர பரீட்சைகள்  திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது .


இன்று காலை ஆரம்பமான பரிட்சை நடவடிக்கைகள்  மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை காணக்கூடியதாக இருந்தது .


அத்தோடு இவ் மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது .


திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கிண்ணியா மூதூர் வெருகல் தம்பலகாமம் முள்ளிபொத்தானை போன்ற கல்வி வலயங்களில் பரிட்சை நிலையம் ஏற்படுத்த பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது .


மாணவர்கள் ஆர்வத்தோடு பரிட்சை நிலையத்துக்கு சென்றதையும் அவதானிக்க முடிந்தது .

சுமுகமான முறையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகள்... மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு.. சுமுகமான முறையில் நடைபெற்று வரும்  உயர்தர பரீட்சைகள்...  மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு.. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.