இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும் ; பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.



இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும் ; பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைக்கப்படும் ; பேக்கிரி உரிமையாளர்கள் சங்கம்  அறிவிப்பு. Reviewed by Madawala News on December 17, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.