மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு 16வது தடவையாகவும் இடம் பெற இருக்கும் இரத்ததான முகாம்



மடவளை பஸார் YMMA அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2022 10 ஆம் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

மாபெரும் இரத்ததான முகாமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காலை 8.00 தொடக்கம் மாலை 3.00 மணி வரை மடவளையில் அமைந்திருக்கும் sun shine திருமண மண்டபத்தில்

அமைப்பின் தலைவர் ALM ரிஷாட் தலைமையில் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டு நிழ்வை ஆரம்பித்து வைக்க உள்ளார்.

*தொடர்ச்சியாக இன் நிகழ்விற்கு பிரதான அனுசரணையாளராக ஞானம் இறக்குமதி தனியார் நிறுவனம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது*

அன்றைய தினம் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு 16வது தடவையாகவும் இடம் பெற இருக்கும் இரத்ததான முகாம்  மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு 16வது தடவையாகவும் இடம் பெற இருக்கும்   இரத்ததான முகாம் Reviewed by Madawala News on October 03, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.