ஜனாசா அறிவித்தல் : ஊடகவியாளர் பாரா தாஹீர் அவர்களின் தந்தை மாவனல்லை அல்ஹாஜ் ஏ.எச்.எம். தாஹிர் காலமானார்.
- அஷ்ரப் ஏ சமத் -
மாவனல்லையை நயாவலையைச் சோ்ந்த வர்த்தகா் சமூக சேவையாளா் அல்ஹாஜ்
ஏ.எச்.எம். தாஹிர் (ஜே.பி) நேற்று இரவு 09.10.2022 பி.பகல் 8மணிக்கு காலமானாா்.பாரா தாஹீர் (திப்டிய, ) ,எழுத்தாளா், மாவனல்ல சுதந்திர ஊடகவியாளர் அன்புத் தந்தையாவாா்.
இவரது ஜனசா 31 வைத்தியாசலை வீதி, மாவனல்லையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று 10ஆம் திகதி 12. லுஹா் தொழுகையின் பின்னா் அல் ஹமிடீயா ஜூம்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாசா அறிவித்தல் : ஊடகவியாளர் பாரா தாஹீர் அவர்களின் தந்தை மாவனல்லை அல்ஹாஜ் ஏ.எச்.எம். தாஹிர் காலமானார்.
Reviewed by Madawala News
on
October 10, 2022
Rating: