ஜனாசா அறிவித்தல் : ஊடகவியாளர் பாரா தாஹீர் அவர்களின் தந்தை மாவனல்லை அல்ஹாஜ் ஏ.எச்.எம். தாஹிர் காலமானார்.



- அஷ்ரப் ஏ சமத் -

மாவனல்லையை நயாவலையைச் சோ்ந்த வர்த்தகா் சமூக சேவையாளா் அல்ஹாஜ்

ஏ.எச்.எம். தாஹிர் (ஜே.பி) நேற்று இரவு 09.10.2022 பி.பகல் 8மணிக்கு காலமானாா். 


 பாரா தாஹீர் (திப்டிய,  ) ,எழுத்தாளா், மாவனல்ல சுதந்திர ஊடகவியாளர்  அன்புத் தந்தையாவாா். 


இவரது ஜனசா 31 வைத்தியாசலை வீதி, மாவனல்லையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று 10ஆம் திகதி 12. லுஹா் தொழுகையின் பின்னா் அல் ஹமிடீயா ஜூம்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.


ஜனாசா அறிவித்தல் : ஊடகவியாளர் பாரா தாஹீர் அவர்களின் தந்தை மாவனல்லை அல்ஹாஜ் ஏ.எச்.எம். தாஹிர் காலமானார்.  ஜனாசா அறிவித்தல் : ஊடகவியாளர் பாரா தாஹீர் அவர்களின் தந்தை மாவனல்லை அல்ஹாஜ் ஏ.எச்.எம். தாஹிர்  காலமானார். Reviewed by Madawala News on October 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.