வாய் தர்க்கம் முத்தியதால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு இருவரும் வைத்தியசாலையில் அனுமதி... பொலிஸார் விசாரணை.



 யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர்

கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார்.


அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இருவரும் வெட்டு காயங்களுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.


இதுதொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

வாய் தர்க்கம் முத்தியதால் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு இருவரும் வைத்தியசாலையில் அனுமதி... பொலிஸார் விசாரணை. வாய் தர்க்கம் முத்தியதால்  கணவன் மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு இருவரும் வைத்தியசாலையில் அனுமதி... பொலிஸார் விசாரணை. Reviewed by Madawala News on October 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.