உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 மார்ச் 20க்கு முன்னர் நடத்தப்படும் ; தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்




உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 மார்ச் 20க்கு முன்னர்  நடத்தப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் திரு. நிமல் ஜீ.புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.


தேர்தல்கள் திணைக்களம் நடத்திய நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட  ஆணைக்குழு தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் கட்சிகளின் தேவைக்கு ஏற்ப தேர்தல் பிற்போடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 மார்ச் 20க்கு முன்னர் நடத்தப்படும் ; தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023 மார்ச் 20க்கு முன்னர் நடத்தப்படும் ; தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் Reviewed by Madawala News on October 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.