இன்றைய பொதுஜன பெரமுன நாவலப்பிட்டி கூட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கூட்டத்திற்கு
 எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப் படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி தொகுதிக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இதற்கு முன்னாள் ஜனாதிபதியும் அக்கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தின் போது நாவலப்பிட்டி நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது













இன்றைய பொதுஜன பெரமுன நாவலப்பிட்டி கூட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது. இன்றைய பொதுஜன பெரமுன நாவலப்பிட்டி கூட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது. Reviewed by Madawala News on October 16, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.