பணத்தை கொள்ளையிட முற்பட்டு பொலீஸாரிடம் சிக்கியவரின் கட்சி உறுப்புரிமையை நீக்கியது பொதுஜன பெரமுன.



தம்புத்தேகம பகுதியில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட முற்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் சுரங்க மகேஷ் சூரியாராச்சியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
பணத்தை கொள்ளையிட முற்பட்டு பொலீஸாரிடம் சிக்கியவரின் கட்சி உறுப்புரிமையை நீக்கியது பொதுஜன பெரமுன.  பணத்தை கொள்ளையிட முற்பட்டு பொலீஸாரிடம் சிக்கியவரின் கட்சி உறுப்புரிமையை நீக்கியது பொதுஜன பெரமுன. Reviewed by Madawala News on September 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.