வங்கியில் 5 மில்லியன் ரூபா கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது அதிரடியாக மடக்கிய பொலீசார்.



தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன்
 தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையை செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியில் 5 மில்லியன் ரூபா கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது அதிரடியாக மடக்கிய பொலீசார். வங்கியில் 5 மில்லியன் ரூபா கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது அதிரடியாக மடக்கிய  பொலீசார். Reviewed by Madawala News on September 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.