தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன்
தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து 5 மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையை செய்துவிட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வங்கியில் 5 மில்லியன் ரூபா கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது அதிரடியாக மடக்கிய பொலீசார்.
Reviewed by Madawala News
on
September 26, 2022
Rating: