பெரும் பிரயத்தனங்களுடன் உருவாக்கப்பட்ட காத்தான்குடி
பேரீத்த மரம் ஒன்று அக்கரைப்பற்றிலிருந்து பயணித்த பஸ் விபத்தொன்றால் இன்று காலை முறிந்து வீழ்ந்தது.
காத்தான்குடிக்கு அழகையும், பெருமையையும் தேடித்தந்து சாதனை செய்த இந்த மரத்தின் இழப்பு பேரிழப்பாகும்.
பிரேக் இல்லாமல் வாகனம் செலுத்திய இந்த சாரதிக்கு எதிராக தகுந்த நடவடிக்கையுடன், நஷ்ட ஈடும் எடுக்கப்பட வேண்டும் என சமூக வலைகளில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- pic & information - fb
பஸ் மோதியதில் முறிந்து வீழ்ந்த காத்தான்குடி பேரீத்த மரம். i
Reviewed by Madawala News
on
June 23, 2022
Rating: