நீதிமன்றம் முன்பாக இடம்பெற்ற மௌன போராட்டம் . I


 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பல சிவில் சமூக அமைப்புக்கள்,

 அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலுக்கு முன்பாக மே 9ஆம் திகதி அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 


இது தொடர்பான  மௌன போராட்டம் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பாக நேற்று (25ம்தேதி) நடத்தப்பட்டது.



நீதிமன்றம் முன்பாக இடம்பெற்ற மௌன போராட்டம் . I  நீதிமன்றம் முன்பாக இடம்பெற்ற  மௌன போராட்டம் .   I Reviewed by Madawala News on May 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.