நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தரில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவையில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
Reviewed by True Nation
on
May 09, 2022
Rating: