8000 ரூபாவாக இருந்த அதி கூடிய எரிபொருள் நிரப்பும் தொகை இன்று முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப் பட்டது



8000 ரூபாவாக இருந்த அதி கூடிய எரிபொருள் நிரப்பும் தொகை இன்று முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

Motor bikes – Rs 2,500
Three-wheels – Rs 3,000
Other vehicles – Rs 10,000

எவ்வாறிருப்பினும், பஸ்கள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
8000 ரூபாவாக இருந்த அதி கூடிய எரிபொருள் நிரப்பும் தொகை இன்று முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப் பட்டது 8000 ரூபாவாக இருந்த அதி கூடிய எரிபொருள் நிரப்பும்  தொகை இன்று முதல் 10,000 ரூபாவாக அதிகரிக்கப் பட்டது Reviewed by Madawala News on May 24, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.