தொழிற்சங்கங்களின் சதி நடவடிக்கை காரணமாகயிருக்கலாம் ;



நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கு தொழிற்சங்கங்களின் சதி நடவடிக்கை காரணமாகயிருக்கலாம் என கருதுவதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்ஆர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.


தொழிற்சங்கங்கள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளதால் சதிவேலையே மின்தடைக்கு காரணம் என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ள அவர் விரைவில் மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கைகளிற்கு முன்னுரிமைவழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் சதி நடவடிக்கை காரணமாகயிருக்கலாம் ; தொழிற்சங்கங்களின் சதி நடவடிக்கை காரணமாகயிருக்கலாம் ; Reviewed by True Nation on December 03, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.