பாரளுமன்றில் குழப்ப நிலை !!



எதிர்க் கட்சி உறுப்பினர் மனுஷ நானயக்காரவுக்கு  உரையாற்ற நேரம் வழங்கவில்லை என கூறி எதிர்க்கட்சி பாராளுமன்றில் எதிர்ப்பு வெளியிட்டு வருவதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு வழங்கப்பட்ட நேரம் முடிவடைந்ததால் அவருக்கு நேரம் வழங்க முடியாது என சபாநாயகர் அறிவித்ததை அடுத்து இந்த குழப்ப நிலை தோன்றியது.

சபையில் எதிர்ப்பு வெளியிட்ட எதிர்கட்சியினர் சபையில் இருந்து வெளியேறியதை அடுத்து சபை அமர்வுகள் தொடர்ந்து இடம்பெறுவதாக கூறப்பட்டது.
பாரளுமன்றில் குழப்ப நிலை !! பாரளுமன்றில் குழப்ப நிலை !! Reviewed by True Nation on December 03, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.