ஐக்கிய மக்கள் சக்தியினர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் ஆர்பாட்டம்.



அமெரிக்க டொலரின் கையிருப்பு இல்லாததால் நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று காலை ‍கொழும்பு,தெமட்டகொடை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர் 
ஐக்கிய மக்கள் சக்தியினர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் ஆர்பாட்டம். ஐக்கிய மக்கள் சக்தியினர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on October 04, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.