ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரச பிரதிநிதியாக மர்ஜான் பளீல் ஈரான் பயணம்.



 பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் மூன்று நாள் உத்தியோகபூர்வ

விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 04ஆம் திகதி ஈரான் பயணமாகிறார்.


ஈரானின் புதிய ஜனாதிபதியாக 05 ஆம் திகதி பதவியேற்கவுள்ள இப்ராஹிம் ரஈஸியின் பதவியேற்பு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரச பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கலந்து கொள்ளவுள்ளார். 


மூன்று தினங்கள் ஈரானில் தங்கியிருக்கும் அவர், ஈரான் அரச தரப்பு முக்கியஸ்தர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரச பிரதிநிதியாக மர்ஜான் பளீல் ஈரான் பயணம்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரச பிரதிநிதியாக மர்ஜான் பளீல் ஈரான் பயணம்.  Reviewed by Madawala News on July 31, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.