குசல் மெண்டிஸ் & கோ...2 வருடங்கள் போட்டித் தடையும், 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவும் தீர்மானம்.



இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும்
 தனுஷ்க குணதிலக ஆகியோருக்கு 2 வருடங்கள் போட்டித் தடையும், நிரோஷன் டிக்வெல்லவிற்கு ஒன்றரை வருடம் போட்டித் தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.


மேலும் இவர்கள் மூவருக்கும் 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவும் இந்த குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குசல் மெண்டிஸ் & கோ...2 வருடங்கள் போட்டித் தடையும், 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவும் தீர்மானம். குசல் மெண்டிஸ் & கோ...2 வருடங்கள் போட்டித் தடையும், 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவும் தீர்மானம். Reviewed by Madawala News on July 29, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.