குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு தொழிலதிபர் ரிபாய்தீன் பஸ்லி அவர்களினால் 20 இலட்சம் பெறுமதியான சுவாச மருத்துவ இயந்திரம் அன்பளிப்பு.
குருநாகல் மாநகர முதல்வர் துசார சஞ்ஜீவவின் வேண்டுகோளின் பிரகாரம் குருநாகல் ட்ரான்ஸ் கல்ப் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் தொழிலதிபர் முஹமட் ரிபாய்தீன் முஹமட் பஸ்லி அவர்களினால் குருநாகல் போதனா வைத்தியசாலையின் கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவுக்கு 20 இலட்சம் பெறுமதியான சுவாச மருத்துவ இயந்திர உபகரணமொன்றை அன்பளிப்புச் செய்த போது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சந்தன கேதன்கமுவ அவர்களிடம் குருநாகல் ட்ரான்ஸ் கல்ப் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் தொழிலதிபர் முஹமட் ரிபாய்தீன் முஹமட் பஸ்லி கையளிப்பதையும் குருநாகல் மாநகர முதல்வர் துசார சஞ்ஜீவ தொரட்டியாவ விஹாராதிபதி நந்தரதன ஹிமி சிங்கள வர்த்தக சங்கத்தின் முக்கியஸ்தர் டயஸ் ரத்நாயக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதை படங்களில் இங்கு காணலாம்.
இக்பால் அலி
குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு தொழிலதிபர் ரிபாய்தீன் பஸ்லி அவர்களினால் 20 இலட்சம் பெறுமதியான சுவாச மருத்துவ இயந்திரம் அன்பளிப்பு.
Reviewed by Madawala News
on
June 23, 2021
Rating: