ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படும் வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாவதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.
பல நாட்களாக செய்த முயற்சிக்கு இறைவனின் உதவியால் பலன் கிடைத்துள்ளது என அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.
ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி ! இன்று நள்ளிரவு வர்த்தமானி வெளியாகிறது..
Reviewed by Madawala News
on
February 25, 2021
Rating: