PHOTOS : மூன்று மாதங்களின் பின்னர் மட்டு-கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

ரீ.எல் ஜவ்பர்கான் மட்டக்களப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இடை நிறுத்தப்பட்டிருந்த

மட்டக்களப்பிற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி புகையிரத சேவை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பமானது.

PHOTOS : https://www.facebook.com/MadawalaNewsWeb/posts/3713863528699952

இன்று காலை 6.10 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து முதலாவது புகையிரதம் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது.மாலை 3.15:மணிக்கு கொழும்புபுகையிரத நிலையயைச் சென்றடையும்.


இதே போன்று கொழும்புக்கான இரவு கடுகதி புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் இம்மாதம் 25ம் திகதி  முதல் இடம்பெறவுள்ளதாக புகையிரத நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

PHOTOS : மூன்று மாதங்களின் பின்னர் மட்டு-கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம் PHOTOS : மூன்று மாதங்களின் பின்னர் மட்டு-கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம் Reviewed by Madawala News on January 18, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.