உலகின் மிகப்பெரிய கொரோனாவைரஸ் வெக்ஸின் பெக்டரியில் தீ ! ஐவர் பலி !!



உலகின் மிகப்பெரிய கொரோனா வைரஸ் வெக்ஸின் பெக்டரியில் இடம்பெற்ற அனர்த்தத்தில்

ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.


குறித்த வெக்ஸின் பெக்டரியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஐவர் பலியாகி உள்ளனர்.


இந்தியாவின் புனேயின் தற்போது கட்டப்படும் செரம் இண்டிடியுட் ஒப் இந்தியா நிறுவனமே தற்போது உலக அளவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமாக அமைக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய கொரோனாவைரஸ் வெக்ஸின் பெக்டரியில் தீ ! ஐவர் பலி !! உலகின் மிகப்பெரிய கொரோனாவைரஸ் வெக்ஸின் பெக்டரியில் தீ ! ஐவர் பலி !! Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.