காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை ; விமல் வீரவன்ச



காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை எனவும் அவை

 பொறுத்தமற்றது எனவும் அமைச்சர்  விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.


ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில், 


காதி நீதிமன்றங்கள் நாம் உருவாக்கிய ஒன்றல்ல அவை பல காலங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டவை.



இதுபோன்ற விடயங்களை திருத்தம் செய்யவே 68 லட்சம் மக்கள் எமக்கு வாக்களித்தனர். பாராளுமன்றில் 3 இல் 2 ஆசங்களை தந்தனர்.நாம் இந்த நாட்டிற்கு பொதுவான ஒரே நீதிமன்ற கட்டமைப்பினை உருவாக்க வேண்டும்.


ஒரே நாட்டிற்கு ஒரே நீதியை உருவாக்க வேண்டும் என கூறினார்.

காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை ; விமல் வீரவன்ச காதி நீதிமன்றங்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை ; விமல் வீரவன்ச Reviewed by Madawala News on January 21, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.