செயற்குழு உறுப்பினர் , வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக இம்ரான் எம்.பி நியமனம்



ஹஸ்பர் ஏ ஹலீம்_
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் 
வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராகவும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இந்நியமனம் வழங்கப்பட்டது
செயற்குழு உறுப்பினர் , வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக இம்ரான் எம்.பி நியமனம் செயற்குழு உறுப்பினர் , வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக இம்ரான் எம்.பி நியமனம் Reviewed by Madawala News on January 26, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.