முதல் சுற்றில் இலங்கையர்கள் 34 லட்சம் பேருக்கு கோவிட் 19 வெக்ஸின் வழங்க தீர்மானம்.



எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கையர்கள் 34 லட்சம் பேருக்கு கோவிட் 19 வெக்ஸின் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் சுற்றில் 60 வயதுக்கு மேற்பட்ட 32 லட்சம் பேருக்கும் கொவிட் முறியடிப்பு பணியில் உள்ள சுகாதார மற்றும்  பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்த 2 லட்சம் பேருக்கும் கோவிட் 19 வெக்ஸின் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் ஆகும் போது இலங்கை மக்கள் தொகையில் 70 வீதமானவர்களுக்கு பெற்ற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
முதல் சுற்றில் இலங்கையர்கள் 34 லட்சம் பேருக்கு கோவிட் 19 வெக்ஸின் வழங்க தீர்மானம். முதல் சுற்றில் இலங்கையர்கள் 34 லட்சம் பேருக்கு கோவிட் 19 வெக்ஸின் வழங்க தீர்மானம். Reviewed by Madawala News on January 11, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.