ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தின்
அவர்களின் தலைமையில் புதன்கிழமை (18) திரியாய் கிரிஹாது விகாரையில் சிறப்பு பிரித் பாராயணம் நடைபெற்றது.
ஜனாதிபதி கோத்தபாய அவர்கள் பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தி,பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினம், கொரோனா ஒழிப்பு போன்றவற்றை முன்னிருத்தி குறித்த பிரித் பாராயணம் நடை பெற்றது
இதில் மாகாண பிரதம செயலாளர் துசித பி.வனிகசிங்க, ஆளுனரின் செயலாளர் எல்.கே. பி. மதனநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் குழு என பலரும் கலந்து கொண்டனர்கள்.
கொரோனா ஒழிய கிழக்கு ஆளுனர் தலைமையில் பிரித் பாராயணம்.
Reviewed by Madawala News
on
November 19, 2020
Rating: