மீன்களை பச்சையாக சாப்பிட்டு, அதில் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்.



கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்
 கருத்து வெளியிட்ட மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்
( சமகி ஜன பல வேகய பாராளுமன்ற உறுப்பினர்) திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கூறினார்.

மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார்.

- siva Ramasami
மீன்களை பச்சையாக சாப்பிட்டு, அதில் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர். மீன்களை பச்சையாக சாப்பிட்டு, அதில் கொரோனா இல்லை என உறுதிப்படுத்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர். Reviewed by Madawala News on November 17, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.