தப்பியோடிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்... இன்னும் தேடல் தொடர்கிறது.



ஐ.டி.எச் வைத்திய சாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாயொருவரை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


எஹலியாகொட, கிரயெல்ல ஆகியப் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தப் பொலிஸார் நேற்று இவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
தப்பியோடிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்... இன்னும் தேடல் தொடர்கிறது. தப்பியோடிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்... இன்னும் தேடல் தொடர்கிறது. Reviewed by Madawala News on November 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.