தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் மின் பாவனையாளர்களின் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் பிரிவுகளில் மாதாந்த மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தாதவர்களின் வீடுகள், நிறுவனங்களுக்கான மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டாம் என மின்சார சபைக்கு அமைச்சர் டலஸ் உத்தரவிட்டுள்ளார்.
(ஊரடங்கு பிரதேசங்களில்) கட்டணம் செலுத்தாதவர்களின் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம்!
Reviewed by Madawala News
on
October 27, 2020
Rating: