உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது. #திருகோணமலை #சம்பூர் பொலிஸ் பிரிவு.



எப்.முபாரக் 
ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர்
 திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று(13) கைது செய்துள்ளனர்.வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நாளை ​(14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது. #திருகோணமலை #சம்பூர் பொலிஸ் பிரிவு. உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர்  கைது. #திருகோணமலை #சம்பூர் பொலிஸ் பிரிவு. Reviewed by Madawala News on October 13, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.