மன்னார் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசங்களாக
அறிவிக்கப் பட்டுள்ளது.
கிரில்லவள பிரதேசத்தில் பணிபுரிந்த மன்னார் பகுதிகளை சேர்ந்த 5 தொழிலாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டது அடுத்து அவர்கள் வசிக்கும் பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டனர்.
மறு அறிவித்தல் வரை இந்த கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
பட்டித்தோட்டம் பகுதியில் இதுவரை கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இரு பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசங்களாகஅறிவிக்கப்பட்டது
Reviewed by Madawala News
on
October 11, 2020
Rating: