ரிஷாட் பதியுதீன் இன் பிணை மனு நிராகரிக்கப்பட்டது. 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்.



இன்று விசாரணைக்கு வந்த ரிஷாட் பதியுதீன் எம்.பியின்
 பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

பிணை மனுக் கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றத்தாலேயே  நிராகரிக்கப்பட்டது.

அதேவேளை ரிஷாட் பதியுதீனை  மறைத்து வைத்திருந்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 கலிங்க இந்தாதிஸ்ஸ PC, தவராசா PC, அனில் சில்வா PC  மற்றும் ஷிராஸ் நூர்தீன் ஆகியோர் இந்த வழக்கில்   ஆஜரானார்கள்.

Rishard Bathitheen MP bail refused and remanded till 10/11/2020.
ரிஷாட் பதியுதீன் இன் பிணை மனு நிராகரிக்கப்பட்டது. 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில். ரிஷாட் பதியுதீன் இன்  பிணை மனு நிராகரிக்கப்பட்டது. 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில். Reviewed by Madawala News on October 27, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.