போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13
இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர்கள் கைத செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டோஹா கட்டாரின் ஊடாக கனடா செல்ல முற்பட்ட 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கைது.
Reviewed by Madawala News
on
September 17, 2020
Rating: