இம்முறை, தேர்தலில் வெற்றியீட்டி 8 பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானர்.



2020 பொதுத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகள் மூலம் இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்திற்கு 8 பெண் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிலும் மூன்று வேட்பாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டம்.
1. (SLPP) Pavithra Wanniarachchi 2.Muditha Soyza,
3.Samagi Jana Balawegaya’s (SJB) தலதா அத்துகோரல


4.SLPP - Rajika Wickremesinghe
கேகாலை மாவட்டம்.

5.Sudharshani Fernandopille மற்றும்
6. Kokila Gunawardene
SLPP கம்பஹா மாவட்ட.

7. SLPP - Geetha Kumarasinghe காலி மாவட்டம்.

8.Samagi Jana Balawegaya’s Rohini Kaviratne மாத்தளை மாவட்டம்.

அதேவேளை தேசிய பட்டியல் மூலமும் மேலும் சில பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வாய்ப்புள்ளது.

2015 - 2020 வரையான பாராளுமன்றத்தில் 12 பெண்கள் அங்கத்துவம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை, தேர்தலில் வெற்றியீட்டி 8 பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானர். இம்முறை, தேர்தலில் வெற்றியீட்டி 8 பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவானர். Reviewed by Madawala News on August 07, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.