ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று... ராகம பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை மூடப்பட்டது.


ராகம பிரதேசத்தில்  அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக
மூட சுகாதார அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்தனர்.

COVID-19  தொற்றுடன்  அங்கு கடமை புரியும்  ஊழியர் ஒருவர்  கண்டறியப்பட்டதை அடுத்து மருத்துவமனை மூடப்பட்டது.

பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பு கொண்ட பிற ஊழியர்கள் சுகாதார அதிகாரிகளால் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று... ராகம பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை மூடப்பட்டது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று... ராகம பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை மூடப்பட்டது. Reviewed by Madawala News on July 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.