காலி , ஹபராதுவை பகுதியில் ஒருவருக்கு கொறோனா... 25 பேர் தனிமைப் படுத்த பட்டனர்.



காலி , ஹபராதுவை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான
 ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர் ஐ டி எச் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி ஒரு ஆசிரியை.கோணபினுவல பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியையான அவர் பழகிய பாடசாலை ஊழியர்கள் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Siva Ramasami
காலி , ஹபராதுவை பகுதியில் ஒருவருக்கு கொறோனா... 25 பேர் தனிமைப் படுத்த பட்டனர். காலி , ஹபராதுவை பகுதியில் ஒருவருக்கு கொறோனா... 25 பேர் தனிமைப் படுத்த பட்டனர். Reviewed by Madawala News on July 11, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.